சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது.

கிழக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட  குச்சவேலி கடற்படை கப்பல் வலகம்பாவின் வீரர்களால் நேற்று(13)  பொடுவகட்டு பிரதேச கடலில் வெடி  பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுடன் ஒரு ரோந்து படகு மற்றும் 50 கிலோக்ராம் மீன்கள் கைப்பற்றப்பட்டன. சந்தேகவர்களும், பொருள்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக குச்சவேலி பொலிஸ் நிலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.