அனுமதி பெறாமல் மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது.
 

கிழக்கு கடற்படை கட்டளை பிறந்தியத்திட்குட்பட்ட கடற்படை கப்பல் லன்காபட்டுன, வின் வீரர்களால் நேற்று(15) உல்லக்காலெய் கடல் நீரேரி பிரதேசத்தில் தனியிழை வலை மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு உள்நாட்டு மீனவர் மற்றும் 05 தனியிழை வலைகள் கைது செய்யப்பட்டது.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக முத்தூர் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. மற்றும் கைப்பற்றப்பட்ட தனியிழை வலைகள் திருகோணமலை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கத்தில் ஒப்படைக்கப்பட்டது.