அமெரிக்க கடற்படை கப்பல் ‘சமர்செட்’ இலங்கை வருகை
 

பயிற்சி விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க கடற்படை கப்பல் ‘சமர்செட்’ இன்று (22) திருகோணமலை துறைமுகத்துக்கு வந்தடைந்தன. வருகைதந்த அமெரிக்க கப்பலுக்கு இலங்கை கடற்படையினால் பாரம்பரிய மரபுகளுக்கமைய வரவேட்பளிக்கப்பட்டது.

04 நாட்கல் விஜயத்துக்கு வந்தடைந்த இக்கப்பல் இலங்கையில் தங்கியிருப்பதோடு அதன் பணிக்குழுவினர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் உள்ளனர். மேலும் திருகோணமலை கடற்படை கப்பல் பட்டறையில் சிறப்பு இடங்கள் காட்சியடைய மற்றும் இலங்கை கடற்படை உடன் இணைந்து சில பயிற்சிகளில் பங்கேற்கவும் உள்ளனர். இப் “சமர்செட்” கப்பல் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி புறப்படும்.