ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை ஆணையாளர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை ஆணையாளர் ரோமன் கொட்லிக் அவர்கள் இன்று (22) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார். இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இலங்கையில் ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் திரு ப்ரைஸ் ஹட்சிசன் அவர்கள் மற்றும் ஆஸ்திரேலிய இறையாண்மை எல்லை நடவடிக்கைகளுக்கு கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஆண்ட்ரூ வில்லியம் போட்ரேல் அவர்கள் இச்சந்திப்பில் கலந்துக் கொண்டார்கள்.