அனுமதி பெறாமல் மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு மீனவர் கடற்படையினரால் கைது.
 

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட நச்சிகுடா, கடற்படை கப்பல் புவனெகவின் வீரர்களால் நேற்று(23) இலுப்புகடவாய் கடல் பிரதேசத்தில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டது.

அப்போது மீன் பிடிப்பதுக்கு ஈடுபடித்திய இரன்டு வல்லங்கள் மற்றும் ஒரு தனியிழை வலை கைப்பற்றப்பட்டது. சந்தேகநபர்களும்,பொருற்கலும் மன்னார் உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.