காலி உரையாடல் 2016 க்கு கலந்துகொள்ள வெளிநாட்டு கடற்படை தலைவர்கள் இலங்கைக்கு விஐயம்
 

28 மற்றும் 29 திகதிகளில் காலி முகத் ஹோட்டலில் நடைபெர தயாராக உள்ள காலி உரையாடல் 2016 சர்வதேச கடல் மாநாட்டில் கலந்து கொள்ள நெதர்லாந்து ராயல் கடற்படை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ரொப் வர்க்க் அவர்கள், ஜெர்மன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் அன்ட்ரியச் க்ரவுச் அவர்கள் மற்றும் அவருடைய மனைவியும் நேற்று இலங்கைக்கு வந்தார்கள்

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி யமுனா விஜேகுணரத்ன மூலம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடற்படை தளபதிகள் மிகவும் அன்போடு வரவேற்கப்பட்டது. இப் சந்தர்ப்பங்கள் உள்நாட்டு நடனங்களின் மற்றும் வாதனங்களில் வண்ணமயமானது. மேலும் கடற்படை தளபதி வெளிநாட்டு கடற்படை தலைவர்களுடன் நட்பான பேச்சில் ஈடுபட்டார்.

Arrival of Commander Royal Netherlands Navy

 

 

 

 

 

 

 

 

 

 

Arrival of Inspector of the German Navy