காலி உரையாடல் சர்வதேச கடல்சார் மாநாட்டில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்கா அவர்கள் மூலம் நடத்திய விரிவுரை
 

மூலோபாய கடலிடையே உறவு முக்கியத்துவம் - இந்தியக் கண்ணோட்டத்தம்

அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள், பல்வேறு நாடுகளில் இருந்து வந்த கடற்படை தலைவர்கள் உட்பட தனிநபர்கள், அதிதிகளில் மற்றும் உறுப்பினர்கள்,

இந்த நிபுணர் குழு முன் என்னுடய கருத்துக்களை வெளிப்படுத்துவது குறித்து மிக பெருமை அடைகிறேன். இதுக்கு வாய்ப்பை கொடுக்கப்பட்ட இலங்கை கடற்படைக்கு எனது நன்றியை தெரிவித்துகிரேன்.

கடந்த சில ஆண்டுகளாக காலி உரையாடல் மிக அதிக முக்கியத்துவம் பெற்றது. முந்தைய காலி உரையாடல் மாநாட்டில் தொடர் மூலம் கடல் ஒத்துழைப்பு விடயங்களில் பாதிக்கும் விடயங்கல் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது. மூலோபாய கடல்சார் பங்களிப்புக்களை வளர்த்தல் என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற மாநாடு மூலம் நாம் வந்த வழி புரிந்துகொள்ள முடியும். இந்த ஆண்டுக்குல் கடல் பலதரப்பு ஒத்துழைப்பை வளர்க்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2016 ஜனவரி 16 திகதி, வங்காளம் டாக்காவில் நடைபெற்ற இந்திய பெருங்கடல் மற்றும் கடற்படை கருத்தரங்கு (Indian Ocean Naval Symposium), பிப்ரவரி 16 திகதி இந்தியாவில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கப்பல் சோதனை (International Fleet Review) மார்ச் 16 ஆம் திகதி மத்திய கிழக்கு கத்தாரில் நடைபெற்ற கடற்படை தலைவர்களுடய மாநாடு (Middle East Commanders Conference) செப்டம்பர் 16 ஆம் திகதி சிங்கப்பூரில் நடந்த இந்து சமுத்திர மாநாடு (Indian Ocean Conference), அக்டோபர் 16 ம் திகதி பாலி தீவில் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் மண்டலங்கள் ஒன்றியம் (Indian Ocean Rim Association) மற்றும் ஏழாவது சர்வதேச கடல் மாநாடு முக்கியமான இடம் எடுக்கும்.

இந்த முறை காலி உரையாடல் இந்தியா மற்றும் இலங்கை இடையில் மற்ற காலங்களை விட சூழல் மற்றும் சூடான நட்பு உறவு உள்ள நேரத்தில் நடைபெறும். இருநாடு இடையில் வர்த்தக ,கலாச்சார மற்றும் மத உறவுகள் மிகவும் தூரத்துக்குப் நீண்டிருக்கிறது. அத்துடன் அது எங்கள் வலுவான உறவுகளை ஒரு சான்று என்று அறிமுகப்படுத்த முடியும் மேலும், இந்தியா, இலங்கைக்கு கடல்சார் நெருங்கிய அண்டை நாடாக உள்ளது.

இந்திய கண்ணோட்டத்தம் பற்றி என் கருத்தை வெளிப்படுத்துவதுக்கு முன் கடல்சார் உருவாக்க உதவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் நான் சுருக்கமாக குறிப்பிட விரும்புகிறேன்.

முதலில், உலகமயமாக்கலின் நாடுகளில் எல்லைகளை ஒன்றுசெர்த்து உள்ளன. அது மூலம் வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பொருளாதாரங்கள் அனுமதிக்கிறது, தனிநபர்கள் உலகளவில் ஒவ்வொரு மற்ற இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் முக்கியமான காரனம் என்றால் எரிசக்தி பாதுகாப்பு முக்கியத்துவம் இலவச எரிசக்தி செயற்பாடுகளையும் குறுக்கீட்டு நடக்கிற பல பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. இந்தியப் பெருங்கடல் ஆற்றல் வழங்கல் துறை பிரதிநிதித்துவப்படுத்தும் என அதன் பாதுகாப்பை உறுதி செய்வது கட்டாய பணி ஆகும்.

இந்தியப் பெருங்கடலில் பாரம்பரிய அல்லாத சவால்கள் மூன்டாம் முக்கியமான காரனம் ஆகும். இதுக்கு கடற்கொள்ளை, கடல்சார் பயங்கரவாதை, ஆயுத வர்த்தகம், போதை மருந்து கடத்தல், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள், சட்டவிரோத குடியேற்றங்கள் போன்ற பல நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளது.சர்வதேசப் நாடுகள் இந்த பிரச்சினைகளை சமாளிக்க ஒத்துழைக்க வேண்டும்.

இறுதியாக மனிதாபிமானப் பாதுகாப்பு, பாதிக்கும் வானிலை மாற்றங்கள் கானளாம் இந் நிலைமை இந்தியப் பெருங்கடல் சுற்றி மிகவும் பொதுவானது. அதற்காக கடலோர பகுதிகளில் வளரும் நெரிசலான குறிப்பாக பாதிக்கப்படும் இந்தியப் பெருங்கடல் சுற்றி உலகம் முழுவதும் ஆழமற்ற கடல் மண்டலங்களை உள்ளன எனவே, இந்த பகுதிகளின் கடல் மட்டம் உயர்தல் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.

மூலோபாய கடல்சார் பங்களிப்புக்களை வளர்த்தல் மூலம் பிரான்திய பரஸ்பரம் செயல்பாட்டில் தோன்றும். மேலும் அபிவிருத்தி செய்ய முடியும் இங்கே பிராந்திய முதலீட்டாளர்களில் உள்ளூர் செயல்படுத்த உறவுகள் பற்றி நல்ல புரிதல் இருக்கும் என நான் நம்புகிறேன். இந்தியப் பெருங்கடல் பகுதி அது போன்ற பகுதி ஆகும்.

மூலோபாய கடல்சார் உறவுகளுக்கு நாம் கவனம் செலுத்தும் போது முக்கியமான இரண்டு வழிகள் உள்ளது இன் முதலாவது கடல் மற்றும் கடலோர பாதுகாப்பு கூட்டமைப்புக்கு நீடிக்கக்கூடிய மேலாண்மை ஆகும்

மூலோபாய கடல்சார் உறவுகள் பொருளாதார ஒத்துழைப்பு மூலம் உறுதி செய்ய முடியும். எனவே, பிராந்திய பங்குதாரராக நிலையான கடல் மேலாண்மை ஆகியவற்றின் மூலம் உருவாக்க முடியும்.

இன்று, இந்திய பெருங்கடல் பகுதியில், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மற்றும் ஊடாத உறவுகளை கட்டியெழுப்புவது மையமாகாவது. மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் உலக மக்கள் தொகையில் 1/3 மேற்பட்ட மக்கள்கள் இல்லமாக ஆகியிருக்கிறது. இது எண்ணெய் வளங்கள் மற்றும் கனிம வளங்களின் நிறைந்தது. பெருங்கடல் பகுதியில் பொருளாதாரங்கள் முக்கியமாக,கப்பல் மற்றும் துறைமுக தொழில்கள் பொறுத்தது.. மேலும், இந்த பிராந்தியம் கடல் மீன் மற்றும் பிற கடல் வளங்களின் உயர்தராகும். இது ஹைட்ரோகார்பனும் இருகின்றன. இது குறிப்பாக மேற்கு ஆசியாவின் பொருளாதாரம் பங்களிக்கும்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கப்பல்கள் பயணம் செய்யும் பணிமிகுதி கடல் பாதைகளின் உள்ளது. இது மூலம் உலக தேவைகளை பூர்த்தி செய்ய பல பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. ஆண்டு தோறும் பெருங்கடல் மண்டலம் சுற்றி லட்சக்கணக்கான கப்பல்கள் பயண முறை செய்யும். அதன் மூலம் உலகின் பெட்ரோலிய தேவை 1/3, தயாரிப்பு தேவை1/3 மற்றும் கொள்கலன்கள், ½ மீது செல்லப்படுகின்றன. இதில் முக்கியமான அம்ச என்று அப்பகுதியில் வணிக கப்பல்கள் வர்த்தக சுமார் 20% கொண்டு செல்லப்படுகிறது. என்றால் இப் பகுதியில் சுதந்திர வர்த்தகதுக்கு கட்டுப்பாடு ஏற்பட்டா அது முழு உலக பொருளாதாரத்துக்கும் பாதிக்கும்.

இந்த காரணங்கள் மூலம் பிராந்திய நிலையான கடல் மேலாண்மை வாய்ப்புகளை உருவாக்கி குடுக்கும். ஆனால் சில நாடுகளில் பழமையான கடல் உட்கட்டமைப்பு வசதிகள் காரணத்தினால் அவர்களுக்கு கடலில் கிடைக்கும் அதிகபட்ட நன்மை இழக்கபடும். இந்தியா கடல்சார் பாரம்பரியத்தை அமைதியான வர்த்தகம் மற்றும் கலாச்சார பரிமாற்றம் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இன்று, இந்திய கடல் விவகார, குறியீட்டு மாறவில்லை.

இந்தியா பிரதம அவர்களால் இப் பகுதியில் இந்திய அணுக “பாதுகாப்பு வலயம் மற்றும் வளர்ச்சித் வாய்ப்பு” என்று கூறப்படுகிறது பிராந்தியத்தில் தோன்றும் இந்தியா ஒத்துழைப்பு விரிவாக்க பொருட்டு மற்றும் எங்கள் திறனை பயன்படுத்த மற்றும் பிராந்தியத்தில் மேம்படுத்தப்பட்ட உண்மைகளை அடிப்படையாகக் இருக்கும். மற்ற முக்கிய காரனம் கடல் பாதுகாப்புக்காக ஒத்துழைக்க வேண்டும் கடல் வளங்கள் பாதுகாத்தல், சவால்களை எதிர்கொண்ட, உலக வர்தகத்தை குறுக்கீடு இல்லாமல் தொடர்ந்து நடத்துவது சிரிய வேலை அல்ல.

இந்திய அரசாங்கமும் இந்திய கடற்படையும் இப் சவால்களை மிகவும் கடுமையாக கவனித்து உள்ளது இவ்வாறு நாம் ஏற்கனவே இந்திய பெருங்கடல் பகுதி பாதுகாக்க முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்தியக் கடற்படையில் இயக்கம், பங்களிப்பு மற்றும் பயன்பாடுகள் வளர்ச்சி மூலம் அவசர சூழ்நிலைகளில் உடனடியாக எதிர்கொள்ள தயாராக உள்ளது. நமது படைகள் சமீபத்தில் மாலத்தீவு மற்றும் ஏமன்னில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் அறியப்படளாம். காலத்துடன் எங்கள் பிராந்திய கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொறுப்பு கூட்டு முயற்சியாக உள்ளது. அதற்காக இப் பகுதியில் அனித்து கடற்படைகளிளும் ஒத்துளைப்பு பெறப்பட்டது.

மேலும், பல்வேறு நட்பு நாடுகளுடன் தகவல் பரிமாற்றம் (While Shipping Information) மூலம் பிராந்திய கடல்சார் தொழில் அறிவை மேம்படுத்திக்கொள்வது நோக்கமாகும். மேலும், வளைகுடா பகுதி ஏடன் வளைகுடா மற்றும் ஆப்பிரிக்கா தொடர்பான கடற்கொள்ளையை எதிர்த்து ரோந்துகள் நடத்துவது. மாலத்தீவு, மொரிஷியஸ் மற்றும் முரிசி கடல் பகுதியில் தொடர்பான கூட்டு ரோந்து நடத்துவது. மற்றும் மியான்மார், தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியாவுடன் கூட்டு ரோந்து நடத்துவது மூலம் பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பல்வேறு மூலம் பலப்படுத்துதல் முக்கிய பங்காற்றியுள்ளன.

ஏடன் வளைகுடாப் பகுதியில் வளைகுடா அமல்படுத்தியுள்ளன கூட்டு கடற்கொள்ளைகள் தடுப்பு நடவடிக்கைகள் அடைவது மூலம் வெற்றிகரமான முடிவுகளை பெற முடியும். இதுகள் கூட்டு முயற்சிகளிள் கையகப்பட்ட சாதனைகளாக பதிவு செய்யலாம். 2014 ஆண்டுக்குப் பின்னர் அப் பிராந்தியத்தில் எந்த கடற்கொள்ளையையும் பதிவாக இல்லை.

கடல்சார் ஒத்துழைப்பு மூலம் கீழ் செலவில் சிறந்த வளங்களை பயன்படுத்த முடியும். இப் கடல்சார் உறவுகள் மூலம் வளர்ச்சிக்கு வாய்ப்பு அடையப்பட முடியும். மற்றொரு வகையில் கூறினால் தொழில்நுட்ப கருவிகள் மற்றும் பரிமாற்றம் பிராந்தியத்துக்கு நன்மை சூழ்நிலை உருவாக்கப்பட்டது. எனவே, இந்திய கடற்படை பிராந்திய ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மையமாக வளங்கள் மற்றும் பிராந்திய பரிமாற்றம் வளர்ச்சி சாத்தியம் ஆகும். இலவச மற்றும் பாதுகாப்பான கடல்சார் சூழல் பொருட்டுக்கு கடல் சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அனைத்து நாடுகள் பொதுவான உணர்வுடன் இருக்க வேண்டும். தனி தனியாக எடுத்துப் பார்த்தால் நம் திறமைகளை வரையறைகள் இருந்தாலும் அது அனைத்து சேர்க்கப்படும் போது பகுதியில் காப்பதற்கு போதுமாகும். எனவே, அனைத்து நாடுகளில் வலுப்படுத்தம் மூலம் நீடிக்கக்கூடிய கடல் மேலாண்மை மற்றும் கடல் பாதுகாப்பு எடுக்க வேண்டும்.

வளங்களுக்கான போட்டி, ஆற்றல், பொருளாதார பிரச்சினைகளையே மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்ற காரணங்களால் இந்தியப் பெருங்கடல் பகுதி உலகின் கவனத்துக்கு ஆளாகியுள்ளது. இதுக்கு கொள்கைகள் மற்றும் கூட்டு அடிப்படையில் தைரியமான அமைப்பு மூலம் தீர்வுகளை காணப்பட முடியும்

இந்திய கருத்துப்படி பிராந்திய ஒத்துழைப்பு யென்றால் பிராந்திய பங்காளிகள் இடையே நட்பு வளர்ச்சி ஆகும். இந்திய அரசாங்கம் கருத்து "அண்டை ஒரு முன்னுரிமை," பார்வை பிரதிபலிக்கிறது. அது எங்கள் அண்டை நாடுகளுடன் ஒத்துழைக்க வாய்ப்பு அமைந்துள்ளது. அதற்கு அதிகரித்த பங்களிப்பு வழங்குவதா குறைந்த பங்களிப்பு கொடுப்பதா என்று முடிவை நீங்கள் எடுக்க வேண்டும். எனினும், சிதறடிக்கப்படுதல் அளவீடு முடிவுகளை அடையும். இது சம்பந்தமாக, இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது உதாரணமாக, இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு (Indian Ocean Naval Symposium) இந்தியப் பெருங்கடல் மண்டல சங்கம் (Indian Ocean Rim Association) கூறப்பட முடியும்.

இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி புது தில்லி நகரத்தில் தொடக்கியது அது சர்வதேச கடல் பாதுகாப்பில் முக்கியமான படி என குறிப்பிடபட முடியும். அது மூலம் பல்வேறு சவால்களை கூட்டு முயற்சியின் மூலம் தீர்க்க மூடியும். இது எமது பகுதியில் கடல்சார் திறன்களை ஆதரவு மூலம் அதிகரிக்க உதவுகிறது.

ஆரம்பத்தில் இருந்து நம் கவனத்தை முக்கிய கொள்கைகளை சமத்துவ, பங்காளித்துவத்தை உருவாக்க மற்றும் பிராந்திய நெருக்கடி தீர்வுகளை கண்டறிக்கதல் ஆகும். நாடுகளின் இறையாண்மையை, சமுத்ர சேர்க்கை பணிகள், அரசியல் விடுதலை, உள்நாட்டு அலுவல்களிள் கை போடாமல் இருப்பது, அமைதியான நல்வாழ்வை, மற்றும் சாதகமாக பயன்படுத்தபட்ட முக்கியமான காரனம் ஆகும்.

ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இன்னொரு படியாக இந்தியப் பெருங்கடல் மண்டல ஒன்றியத்தியம் குறிப்படளாம். கடந்த சில ஆண்டுகளில் இந்திய பெருங்கடல் மண்டல ஒன்றியம் மற்றும் இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு ஒற்றுமையுடன் வேலை செய்து வருகிறார்கள். இந்தியப் பெருங்கடல் மண்டல சங்கம் கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி முக்கிய பங்கை நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. மேலும், இந்தியப் பெருங்கடல் மண்டல சங்கத்தில் 20 பேரும் இந்தியப் பெருங்கடல் மற்றும் கடற்படை மாநாட்டில் கடற்படை, குறிப்பிடப்படுகின்றன.

மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாடுகள் இந்தியப் பெருங்கடல் மண்டலம் சங்கத்தில் மற்றும் இந்தியப் பெருங்கடல் கடற்படை மாநாடு செயலில் பங்களிப்பு கடந்த 2 ஆண்டுகளில் காணப்பட்டது. மேலும், நடவடிக்கைகள் அடிப்படையாக ஒரு கருவியாக உருவாக்குவதன் மூலம் இந்தியப் பெருங்கடல் மண்டலம் சங்கத்தில் மற்றும் இந்தியப் பெருங்கடல் கடற்படை மாநாட்டில் கடல் துறையில் பிரச்சினைகளை தீர்க்க முடியும். அது ஒரு மூலம் நிரந்தர தீர்வு காண முடியும். மேலும், 1995 ஆம் ஆண்டில் 5 நாடுகளின் பங்களிப்பு தொடங்கிய மிலன் சங்கம் ஒத்துழைப்பு மேம்படுத்துதலுக்கான உருவாக்க மற்றுமோர் படிமுறையாகும்.

இது கப்பல் பட்டறை தொழில் மற்றும் சமூக ஒத்துழைப்பு நிபுணர்களுக்காக நடைமுறைப்படுத்தல் முக்கியமான வாய்ப்பாக அறிமுகப்படுத்த முடியும் இது மூலம் புரிந்து கொள்ள நல்ல தளம் உள்ளது.

கண்ணோட்டம்

உண்மையில் நல்ல சூழல் மற்றும் நேர்மறை கரையோரப் பாதுகாப்பு உருவாக்க வேண்டியது மிக முக்கியமான விஷயம் ஆகும். நான் என்று இருக்க 3 துறைகளில் உங்கள் கவனத்தை செலுத்த விரும்புகிறேன்.

இன் முதல் காரனம் தகவல் பரிமாறிகொள்வது ஆகும். கடல் நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான பதில்களை தேடும்போது நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய காரணம் வலுவான தகவல் பிணைய உருவாக்குவது ஆகும். பொது தகவல் வலை மூலம் அவசர அல்லது பேரழிவு சூழ்நிலைகளில் முக்கியமான வானிலை, பூகம்பங்கள் மற்றும் பிற தரவு விரைவில் பரிமாறிக் கொள்ளலாம்.

நாம் கவனத்தை செலுத்தவேன்டிய இரண்டாவது காரனமாக மனிதாபிமான மற்றும் பேரழிவு நிவாரண தனிநபர்கள் ஆகும். இது சம்பந்தமாக பல நாடுகள் திறமைகளை வளர்த்துக்கொண்டு இருக்கிரது. எனவே நாங்கள் இப் சாத்தியங்களுக்கு கவனம் செலுத்த வேண்டும். இது மூலம் நமது வளங்களை இன்னும் திறமையாக பயன்படுத்த திறன் உள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் மனிதாபிமான மற்றும் பேரழிவு தனிநபர்கள் மையம் நிருவதுக்கு நம் கவனத்தை செலுத்த முடியும். இது சம்பந்தமாக, நான் முன்பு குறிப்பிடப்பட்டுள்ளேன்.

மூன்றாவது, என்றால் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஆகும். கடற்படைகள் ஒத்துமையாக செயல்படுத்தல் மூலம் கடற்கொள்ளைகள் கட்டுப்பாடுசெய்யபட்டது. இதேபோல், சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகள், கடல்சார் பயங்கரவாதம், கடத்தல் மற்றும் பிற கூட்டு நடவடிக்கை மூலம் அடக்கி வைத்திருக்க முடியும். இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு போன்ற உரையாடல், மூலம் அந்த நோக்கத்திற்காக பிராந்திய பொறிமுறையை அமைக்க முடியும்.

இந்தியப் பெருங்கடல் சுற்றி அரசியல், பொருளாதார, மற்றும் கடல்வழி பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்புடைய பல வாய்ப்புகளை இருக்கிரது என்ன முடிவில், நான் கூரிகிரேன். அது மூலம் உருவாக்கும் சவால்கள், வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஒரு தனி நபர்க்கு நடத்துவது கடினம்.

இந்த சவால்களை சமாளிக்க நாங்கள் கூட்டு முயற்சிகள் மூலம் செயல்படுத்த வேன்டும். இந்த கருத்தரங்கில் கருத்து எங்களை கடல்சார் கூட்டாண்மையாகக் அனுப்பும் அடுத்த படி என குறிப்பிடப்படலாம்.

என் நம்பிக்கை படி இந்த காலி உரையாடல் மூலம் உருவாக்கிய கருத்துக்களிலிருந்து புதிய மூலோபாய பங்குதாரர் கடல் ஒத்துழைப்பு உருவாக்க முடியும். மற்றும் எங்கள் பகுதியில் எங்களுடைய உண்மையான திறன்களை காட்ட முடியும். நாம் முன்னால் சந்திக்கும் பெரிய சவால்களை ஆனால் அவர்களை அடக்க கடினம் அல்ல.

இந்திய பெருங்கடல் பகுதியில் எங்கலுக்கு வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேன்டியது நம் பங்கை ஆகும் என்று இறுதியாக நான் கூறிகிரேன். அது மூலம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சமரசம்,அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை அடைய முடியும்.

என் விரிவுரைக்கு உங்கள் கவனத்தை செலுத்துனதுக்கு எந்நுடைய நன்றி தெரிவிக்கிரேன்.