66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு இந்து மத நிகழ்ச்சி நடைபெற்றது.
 

இலங்கை கடற்படையில் 66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட இந்து மத நிகழ்ச்சி இன்று (01) கொட்டாஞ்சேனை, ஸ்ரீ பொன்னம்பலராமேஷ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது.

கடற்படை மருத்துவ சேவைகள் பணிப்பாளர் ரியர் அட்மிரல் சேனாரூப ஜயவர்தன அவர்கள் உட்பட மேற்கு கடற்படைக் கட்டளத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கழந்துகொன்டன. இப் இந்து மத நிகழ்ச்சியின் இலங்கை கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்களுக்கு கடவுளின் ஆசீர்வாதத்தை வாழ்த்தப் பட்டது.