எலுவதீவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய படகுத்துறை திறக்கப்பட்டுள்ளது
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடைய வழிகாட்டுதலின் கீழ் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் அமைச்சின் நிதி உதவியுடன் கடற்படையில் முழு சிரமம் மற்றும் தொழில்நுட்பத்தின் எலுவதீவு தீவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய படகுத்துறை இன்று (02) திறக்கப்பட்டுள்ளது. வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ் புதிய படகுத்துறை நிருவப்பட்டுள்ளது.

இந் நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண அரச அதிபர் என் வேதனாயஹன் அவர்கள் கலந்து கொண்டார். வடக்கு கடற்படை கட்டளை தளபதி உட்பட அதிகாரிகள், வீர்ர்கள் மற்றும் பிரதேச மக்களும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.