90 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன.
 

டிசம்பர் 09 ம் திகதி ஈடுபடும் 66 வது கடற்படை தினம் இணையாக, 90 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு 45 மில்லியன் பெறுமதியான காசோலை கடற்படைத் தளபதி தலைமையில் வழங்கப்பட்டது. இது வரை 741 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு 325,5 மில்லியன் வட்டியற்ற கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச் சந்தர்பத்திற்கு கடற்படைப் பணியாளர்களின் தளபதி ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்கள், கடற்படைப் பணியாளர்களின் துணைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நீல் ரொசாரியோ அவர்கள் உட்பட இயக்குனர் தளபதிகள் கலந்து கொண்டனர்.