ஊர்காவற்துறை தீவில் புதிய நிர்வழிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
 

ஊர்காவற்துறை தீவில் மக்களுக்குக்காக நிர்மாணிக்கப்படுகின்ற புதிய நிர்வழிக்கு அடிக்கல்லை நாட்டுவது கடந்த 02 திகதி வடக்கு கடற்படைக் கட்டளத் தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவருடய கையால் நடைபெற்றது. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிமுறைகளைவுடன் நிர்மாணிக்கப்படுகின்ற புதிய நிர்வழி வடக்கு கடற்படைக் கட்டளத் தளபதி மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும்.

இச் சந்தர்பத்திற்கு ஊர்காவற்துறை பிரதேச செயலக, திருமதி இ.அன்ரன் யோகநாயகம் மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் உட்பட பிரதேச மக்களும் கலந்து கொண்டனர், இன் நடவடிக்கைகள் நிறைவேற்றப் பிறகு தீவில் மக்களுக்கு தன்னுடைய மீன்பிடி படகுகளை எளிதாக சரி செய்ய முடியும்.