சட்டவிரோதமாக கடலாமை பிடித்த மூவர் கடற்படையினரால் கைது.
 

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட நச்சிகுடா, கடற்படை கப்பல் புவனெகவின் வீரர்களாள் அன்தோனிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக பிடித்துக் செல்வதற்கு தயாராக இருந்த கடலாமையுடன் மூவர் கைது செய்யப்பட்டது.

சுமார் 60 கிலோகிராம், எடையுள்ள கடலாமையை விடுதலை செய்ய பட்டதுடன் சந்தேகவர்கள் மன்னார் உதவி கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.