66வது கடற்படை தினம் முன்னிட்டு அனைத்து இரவு பிரசங்கம் மற்றும் தானமய பின்கம் கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் நடைபெறும்.

டிசம்பர் 09ம் திகதிக்கி ஈடுபடும் இலங்கை கடற்படையில் 66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட அனைத்து இரவு பிரசங்கம் மற்றும் தானமய பின்கம் கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் நேற்று (2) மற்றும் இன்று (3) நடைபெற்றது.

முதலில் இலங்கை கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் வீரர்கள் நினைவுச்சின்னம் அருகே யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீர்ர்களுக்கு விள க்கேற்றி நினைவுகூர பட்டன. அதன் பிறகு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் மூலம் திருப்பண்டங்களை கொன்டுவரப்பட்டது. இந் நிகழ்வு ஊர்வலத்தில் வண்ணமயமானது. அனைத்து இரவு பிரசங்கத்தின் பிரகு தானமய பின்கம் மற்றும் பிரிகர பூஜை நடைபெற்றது. அங்கு சங்கதேர்ர்கள் மூலம் கடற்படைத் தளபதி உட்பட கடற்படை உருபினர்களுக்கு ஆசீர்வதிக்க பட்டன.

இந் நிகழ்வுக்கு கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவர் திருமதி யமுனா விஜேகுனரத்ன, கடற்படைப் பணியாளர்களின் தளபதி ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்கள், கடற்படைப் பணியாளர்களின் துணைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நீல் ரொசாரியோ அவர்கள் உட்பட கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் , இளநிலை அதிகாரிகள். மற்றும் வீர்ர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.