நிகழ்வு-செய்தி
ஊர்காவற்துறை தீவில் புதிய நிர்வழிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஊர்காவற்துறை தீவில் மக்களுக்குக்காக நிர்மாணிக்கப்படுகின்ற புதிய நிர்வழிக்கு அடிக்கல்லை நாட்டுவது கடந்த 02 திகதி வடக்கு கடற்படைக் கட்டளத் தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவருடய கையால் நடைபெற்றது.
03 Dec 2016
90 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன.
டிசம்பர் 09 ம் திகதி ஈடுபடும் 66 வது கடற்படை தினம் இணையாக, 90 சிரேஷ்ட கடற்படை வீர்ர்களுக்கு 45 மில்லியன் பெறுமதியான காசோலை கடற்படைத் தளபதி தலைமையில் வழங்கப்பட்டது.
03 Dec 2016
59 வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய எண்ணக்கருத்திற்கிணங்க சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவெல அவருடய வழிமுறைகளின் கீழ் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் நிறுவப்பட்டுள்ள மூன்று நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று(03) திறந்து வைக்கப்பட்டது.
03 Dec 2016