ஜப்பனீஸ் கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடையும்.

ஒத்துழைப்பு உருவாக்குவது மற்றும் தேவை நிரப்பு விஜெயமொன்றை மேற்கொண்டு ஜப்பனீஸ் சுய பாதுகாப்பு கடற்படை கப்பல் “கிரிசமெ” இன்று காலை(04) கொழும்பு துரைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பளுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை பாரம்பரிய மரபுகளுடன் கூடிய வரவேட்பு அளிக்கப்பட்டது. நாளை(5) தினம் இக்கப்பல் நாட்டைவிட்டு வெளியேறவுள்ளது.