நிகழ்வு-செய்தி

62 வது நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறக்கப்பட்டது.
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

04 Dec 2016

ஜப்பனீஸ் கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடையும்.

ஒத்துழைப்பு உருவாக்குவது மற்றும் தேவை நிரப்பு விஜெயமொன்றை மேற்கொண்டு ஜப்பனீஸ் சுய பாதுகாப்பு கடற்படை கப்பல் “கிரிசமெ” இன்று காலை(04) கொழும்பு துரைமுகத்தை வந்தடைந்தது.

04 Dec 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 உள்நாட்டு மீனவர்கள் கைது.
 

வடமேற்கு கடற்படை கட்டளை சிலாவதுர கடற்படை கப்பல் தேரபுத்தவின் வீரர்களால் நேற்று (3) சிலாவதுர கடல் பிரதேசத்தில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் 01 படகு, 01 தனியிழை வலை கைப்பற்றப்பட்டன.

04 Dec 2016

66வது கடற்படை தினம் முன்னிட்டு அனைத்து இரவு பிரசங்கம் மற்றும் தானமய பின்கம் கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் நடைபெறும்.

டிசம்பர் 09ம் திகதிக்கி ஈடுபடும் இலங்கை கடற்படையில் 66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட அனைத்து இரவு பிரசங்கம் மற்றும் தானமய பின்கம் கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் நேற்று (2) மற்றும் இன்று (3) நடைபெற்றது.

04 Dec 2016

சட்டவிரோதமாக கடலாமை பிடித்த மூவர் கடற்படையினரால் கைது.
 

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட நச்சிகுடா, கடற்படை கப்பல் புவனெகவின் வீரர்களாள் அன்தோனிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக பிடித்துக் செல்வதற்கு தயாராக இருந்த கடலாமையுடன் மூவர் கைது செய்யப்பட்டது.

04 Dec 2016