ஜப்பனீஸ் “கிரிசமெ” கப்பலில் சிரேஷ்ட அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

தேவை நிரப்பு விஜெயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துரைமுகத்தை வந்தடைந்த ஜப்பனீஸ் சுய பாதுகாப்பு கடற்படை கப்பல் “கிரிசமெ” யில் சிரேஷ்ட அதிகாரிகள் இன்று (05) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்கள்.

இப் கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் யசுடகா எபாடா அவர்கள் மற்றும் ஜப்பனீஸ் கடற்படையில் எட்டாவது பாதுகாப்பு பிரிவின் கட்டளை அதிகாரி கேப்டன் டொமொனரி கொபயஷி ஆகும் கடற்படை அதிகாரிகள் கடற்படை தளபதி சந்தித்து நட்பு வெளியான பேசினார்கள். இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.