இலங்கை கடற்படை பெருமையுடன் 66வது ஆண்டு நிறைவை கொண்டாடும்
 

பெருமைக்குரிய வரலாற்றுக்கு சொந்தமான இலங்கை கடற்படையில் 66வது ஆண்டு நிறைவை டிசம்பர் 09ம் திகதி நடைபெற்றன. இந்திய பெருங்கடலில் தீவாக அமைந்துள்ள இலங்கையில் முதல் பாதுகாப்பு வரியாக பணி செய்யும் கடற்படை தனது 66 வது ஆண்டு நிறைவு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களுடய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மத, சமூக நலன் மற்றும் கடற்படை மரபுகளுக்கு முன்னிரிமை வழங்கி ஏற்பாடுசெய்யப்பட்டது.

அதன்படி, நவம்பர் 21ம் திகதி ஸ்ரீ மஹா போதி அருகே கொடி ஆசிர்வாதிக்கும் பூஜை மற்றும் கப்றுகா பூஜையின் தொடந்த மத திட்டங்கள் தொடரின் கிரிஸ்துவர் வழிப்பாட்டு கொடஹேன செயின்ட் லூசியா ஆலயத்திலும்,முஸ்லீம் மத சார்பு சத்தாம் தெருஜும்மா மசூதிலும், இந்து மத திருவிழா கொட்டாஞ்சேனை, ஸ்ரீ பொன்னம்பலராமேஷ்வரர் ஆலயத்திலும் நடைபெற்றது.

அதனோடு சேர்ந்து இலங்கை கடற்படை கப்பல் “கெமுனு” நிருவனத்தில் வீரர்கள் நினைவுச்சின்னம் அருகே யுத்ததில் உயிர் தியாகம் செய்த வீர்ர்களுக்கு விளக்கேற்றி நினைவுகூர பட்டன. கடற்படைத் தளபதி உட்பட கடற்படை உருபினர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆசீர்வதித்து அனைத்து இரவு பிரித் மற்றும் 66 சங்கத்தினருக்கு சங்க்கத தக்‌ஷின பூஜை நடைபெற்றது.

மேலும் 2016 டிசம்பர் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் வரலாற்று ரீதியான தலதா மாலிகை அருகே கிலன்பச வுடன் புத்தர் பூஜை நடைபெற்றது. இதன் பின்னர் கடற்படை தளபதி அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளை சந்தித்தார். இதன் பிரகு தலதா மாலிகை அருகே ஸ்ரீ உத்தம தந்த தாதுன் வஹன்சேவுக்கு விசித்திரமான முன் பிரசாதம் நடைபெற்றன.இப் புந்யதானம் முடிவின் பிறகு வணக்கத்துக்குரிய 25 சங்கத்தினருக்கு பிரசாதம் வழங்கபட்டன. இந் நிகழ்வுகலுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள், கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி, திருமதி யமுனா விஜேகுனரத்ன, கடற்படை பணியாளர்கள் தளபதி ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்கள், பணிப்பாளர் நாயகம்கள், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் வீர்ர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மேலும், களனி ரஜ மஹா விஹாரையின் கிலன்பச,புத்தர் பூஜை மற்றும் போதி பூஜை கிட்டத்தில் நடைபெரஉள்ளது.

இந்த செயல்பாடுகளுக்கு கூடுதலாக அனைத்து கடற்படை கட்டளைகளிலும் மத நடவடிக்கைகள், சமூக நலம்புரி சேவைகள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் நடத்தப்பட்டன. நேர்மையின், ஒழுக்கத்தின் மதிப்பின் திறமையான தொழில்முறை கச்சிதமாக முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாமும் என்னுடய நாடு என சிறந்த எண்ணக்கருத்துடன் நாடு சுற்று கட்டபட்ட தங்க வேலி போன்ற நேற்று, இன்று மற்றும் நாளை எப்போதும் தாய்நாட்டை பாதுகாப்பதில் இலங்கை கடற்படை உள்ளது.