வடக்கு கடற்படை கட்டளை இரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்துள்ளது
 

வடக்கு கட்டளை கடற்படை மருத்துவமனை மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவமனை இரத்த வங்கி ஒன்றாக இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிறப்பு இரத்த தானம் முகாம் கடந்த சனிக்கிழமை (10) நடைபெற்றது. கடற்படை 66 வது ஆண்டு நிறைவு இணையாக நடத்தப்பட்ட இந்த இரத்த தானம் முகாம் வடக்கு கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடற்படை மருத்துவமனை மருத்துவ ஊழியர்கள் மற்றும் இரத்த வங்கி கிளை ஊழியர்கள் ஒன்றாக இணைந்து நடத்தபட்ட இந்த இரத்த தானம் முகத்தில் வடக்கு கடற்படை கட்டளைப் இணைக்கப்பட்ட சுமார் 200 கடற்படை அதிகாரிகள், தங்கள் இரத்த தானம் செய்தார்கள்.