“க்லோவிச் பீனிக்ஸ்” கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகம் விட்டு தென் ஆப்ரிக்காவுக்கு புறப்பட்டும்

தென் கொரிய வாகன போக்குவரத்து கப்பலான “க்லோவிச் பீனிக்ஸ்” கப்பலுக்கு 24 மணி நேரத்திற்குள் 1,086 கார்கள் மற்றும் ஜீப்புகள் ஏற்றபட்ட பின்னர் அடுத்த நிறுத்தத்தில் ஆக தென் ஆப்ரிக்கா டர்பன் துறைமுகத்துக்கு இன்று(14) புரப்பட்டது. எனினும், வாகனங்கள் ஏற்றுதல் செயற்பாட்டுக்கு துறைமுகத் தொழிலாளர்கள் நடத்திய இயக்கம் காரணமாக பெரும் தடுப்புகல் ஏற்பட்டன. ஆனால் கடற்படை முழு ஆதரவு வுடன் இந்த நடவடிகைகள் இப்போது செய்யப்படுத்தபட்டது. இலங்கை அரசுக்கு நடக்க இருந்த பெரிய இழப்பு கடற்படை தலையீடு செய்ய சேர்வதன் மூலம் தவிர்க்க முடிந்த்த.