நிகழ்வு-செய்தி

இன்னும் இரு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

15 Dec 2016

அம்பாந்தோட்டை துறைமுக அன்றாட நடவடிக்கைகளுக்கு மேலும் கடற்படை ஆதரவு

அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் கடந்த 10ஆம் திகதி ஏற்பட்ட அவசரகால நிலைமை கடற்படையால் நன்றாக கட்டுப்படுத்தபட்டது.

15 Dec 2016

இந்தியாவில் உற்பத்திய இரண்டாவது உயர் தொழில்நுட்ப கப்பல் வெளியீடு முன்னாள் கடற்படைத் கேப்டனுடய மகளாள் நடைபெறும்.

இலங்கை கடற்படைக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆழ்கடல் பகுதி கண்காணிக்கும் உயர் தொழில்நுட்ப கப்பல்களின் இரண்டாவது கப்பல் வெளியீடு இந்தியாவில் இலங்கை உயர்ஸ்தானிகர் அதிமேதகு திருமதி சித்ராங்கனி வாகிஷ்வர தலமையில் இன்று (15) இந்தியாவின் கோவா கப்பல் கட்டுமிடத்தின் பிரமாண்டமாக நடைபெற்றது.

15 Dec 2016

ஆபத்தான நிலையில் இருந்த மீனவர் மற்றும் கடலில் அடித்துச்செல்லப்பட்ட நால்வர் கடற்படையினரால் மீட்பு

அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்தை விட்டு மீன்பிடிக்க புறப்பட்ட “ஜீவன்த புதா” மீன்பிடி கப்பலில் ஒரு மீனவரை சிகிச்சைக்காக அவசரமாக கரைசேர்க்க கடற்படை நேற்று (14) உதவியளித்தது.

15 Dec 2016

இலங்கை கடற்படை நடைமுறை படப்பிடிப்பு அணி ஆசியா பசிபிக் ஹேன்ட்கன் போட்டியில் சிறந்த திறன்களை காட்சிகளுக்கும்
 

பாதுகாப்புச் சேவைகள் விளையாட்டு போட்டியில் படப்பிடிப்பு சாம்பியன்களான இலங்கை கடற்படை படப்பிடிப்பு அணி 2016 டிசம்பர் 7 திகதி இருந்து 11 திகதி வரை தாய்லாந்து பட்டாயாவில் நடத்தபட்ட ஆசியா பசிபிக் ஹேன்ட்கன் போட்டியில் கலந்து கொன்டது.

15 Dec 2016