இன்னொரு மருத்துவ மையம் புன்குடுதீவில் நடைபெற்றது.

வடக்கு கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இன்னொரு மருத்துவ மையம் புன்குடுதீவு மத்தவேலி சனசமூக மண்டபத்தில் கடந்த 13 திகதி நடைபெற்றது.

இது மூலம் புன்குடுதீவில் மீள்குடியேறிய சுமார் 1038 நபர்களுக்கு சிகிச்சை வழங்கபட்டது. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடைய வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாணம் தீவுகளின் நடபெறும் சமூக மற்றும் சமுதாய முன்னேற்ற திட்டங்களுக்கு புன்குடுதீவு மக்கள் தன்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்கள்.

இந் மருத்துவ மையமத்தில் சிறப்பு சிகிச்சைகள் தேவையான நோயாளிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது. தொற்று நோய்கள், அல்லாத நோய்கள், தீவிர நீண்டகால நோய்கள்,குழந்தைகள் மற்றும் மகளிர் சுகாதார பிரச்சினைகள், மற்றும் வயது முதிர்ந்தவர்களுடைய சுகாதார பிரச்சினைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் கலந்துகொன்ட மக்களுடை மருத்துவ மற்றும் கூடுதல் போசாக்கு இலங்கை திருபோஷ நிறுவனம்,அரச மருந்தகக் கூட்டுத்தாபனம், ஹேமாஸ் மருந்து நிறுவனம் மற்றும் இன்டர்ப்பாமா நிறுவங்கள் மூலம் இலவசமாக வழங்கபற்றன.