நிகழ்வு-செய்தி
இரண்டாவது உயர் தொழில்நுட்ப கப்பல் மீண்டும் வெளியீடு பாதையிக்கு எடுக்கப்படும்.
![](../assets/images/news/event_news/front_img/201612171345.jpg)
இலங்கை கடற்படைக்கு தயாரிக்கப்படும் ஆழ்கடல் பகுதி கண்காணிக்கும் உயர் தொழில்நுட்ப கப்பல் வெளியீடு இந்தியாவின் கோவா கப்பல் கட்டுமிடத்தின் நடைபெற்றது.
17 Dec 2016
விமானப்படை அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி வெற்றி பெற்றது.
![](../assets/images/news/event_news/front_img/201612171230.jpg)
இரத்மலானை விமானப்படை மைதானத்தில் நேற்று (16) மாலை நடைபெற்ற டயலொக் ரக்பி லீக் 2016/17 முதல் சுற்றுப் போட்டியில் 03 முயன்றவரை 02 மாற்றங்கள் மற்றும் 01 தண்டனை அடிகலுடன் விமானப்படை ரக்பி அணி தோல்வியடைந்த கடற்படை ரக்பி அணி 22-08 ஆக வெற்றி பெற்றது.
17 Dec 2016
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல்கள் விடுதலை சம்பந்தமாக அரசு கடற்படையை பாராட்டுகிறது
![](../assets/images/news/event_news/front_img/201612171225.jpg)
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்தன அவர்கள் நேற்று முன் தினம் (15) அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கலை சந்தித்து அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையை அவரிடம் கையளித்தார்.
17 Dec 2016