19 கிலோக்ராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பெறப்பட்ட தகவல் படி வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட புங்குடிதீவு இலங்கை கடற்படை கப்பல் கோடய்ம்பர நிருவனத்தில் புலனாய்வு பிரிவு வீர்ர்களால் மற்றும்  இலங்கை கடற்படை கப்பல் வசப நிருவனத்தில் புலனாய்வு பிரிவு வீர்ர்களால் நேற்று(17) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நெடுந்தீவில் ஒத்தபானெய் பகுதியில் மறைக்கப்பட்ட கேரள கஞ்சா 17 கிலோக்ராம் கண்டுபிடிக்கப்பட்டது. இப் கேரள கஞ்சா தொகை முன்னால் சட்ட நடவடிக்கைலுக்கு நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.

மேலும் இப் கட்டளையில் காங்கேசன்துறை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தில் வீர்ர்களால் நேற்று முன் தினம் (16) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வியபாரமுல்ல பகுதியில் இருந்த கேரள கஞ்சா 02 கிலோக்ராம் கண்டுபிடிக்கப்பட்டது. இப் கேரள கஞ்சா தொகை முன்னால் சட்ட நடவடிக்கைலுக்கு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டது.