நிகழ்வு-செய்தி

இன்னும் 06 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

18 Dec 2016

ஹயிபீரியன் ஹய்வே கப்பல் எதிர்ப்பாளர்களின் மீட்பு தொடர்பாக கடற்படைக்கு பாராட்டு

அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் கடந்த 10ஆம் திகதி எதிர்ப்பாளர்களின் கைப்பற்றிள் உள்ள “ஹயிபீரியன் ஹய்வே” வாகனங்கள் போக்குவரத்து பெரிதாக கப்பலை எதிர்ப்பாளர்களின் வெளியிடப்பட்டு அடுத்த நிறுத்தத்தில் ஆக ஓமனுக்கு அனுப்புதல் சம்பன்தமாக கவகாகி கீசென் கய்ஷா கப்பல் நிருவனம் இலங்கை கடற்படை தளபதி மற்றும் முழு கடற்படைக்கும் அவரது புகழை மற்றும் இதயப்பூர்வமான நன்றியை கூறியுள்ளது.

18 Dec 2016

19 கிலோக்ராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

பெறப்பட்ட தகவல் படி வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்குட்பட்ட புங்குடிதீவு இலங்கை கடற்படை கப்பல் கோடய்ம்பர நிருவனத்தில் புலனாய்வு பிரிவு வீர்ர்களால் மற்றும் இலங்கை கடற்படை கப்பல் வசப நிருவனத்தில் புலனாய்வு பிரிவு வீர்ர்களால் நேற்று(17) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நெடுந்தீவில் ஒத்தபானெய் பகுதியில் மறைக்கப்பட்ட கேரள கஞ்சா 17 கிலோக்ராம் கண்டுபிடிக்கப்பட்டது.

18 Dec 2016

சட்டவிரோதமாக வெடிப்பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கைது.

வடமத்திய கடற்படை பிராந்தியத்திட்குட்பட்ட மன்னார், கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால் நேற்று(17) பல்லெமுனாய் பிரதேச கடலில் வெடிப்பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

18 Dec 2016