இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவின் வடமேற்கு பிரதேச இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 07  இந்திய மீனவர்கள் மற்றும் 02 டோலர் படகுகள் கடற்படை உதவிஉடன் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் இன்ரு (20) காலை கைதுசெய்யபட்டது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகள் காரைநகர் இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்துக்கு எடுத்துச்சென்ர பின் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.