நிகழ்வு-செய்தி

கடற்படைத் தளபதி, ஜப்பான், இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு உரையாடலில் கலந்து கொன்டார்

இலங்கை மற்றும் ஜப்பான் இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு பரிசீலனைக்காக நடைபெற்ற ஜப்பான், இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு உரையாடல் இன்று (20) கொழும்பு, பாதுகாப்பு அமைச்சின் நடைபெற்றது.

20 Dec 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 மீனவர்கள் கடற்படையால் கைது.

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிட்டி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்திற்கு இணைக்கப்பட்ட வீரர்களால் நேற்று (19) இலத்தடி,தலவில,உச்சமுனி மற்றும் இப்பன்தீவு கடல் பகுதிகளில் சரியான மீன்பிடி உரிமம் இல்லாமல் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

20 Dec 2016

இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் கைது

நெடுந்தீவின் வடமேற்கு பிரதேச இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் மற்றும் 02 டோலர் படகுகள் கடற்படை உதவிஉடன் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் இன்ரு (20) காலை கைதுசெய்யபட்டது.

20 Dec 2016