அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்த 09பது வாணிகக் கப்பல்கலுக்கு கடற்படையின் உதவி

கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்த வாணிகக் கப்பல்கலின் நடவடிக்கைகளை ஒழுங்காக செயல்படுவதுக்கு அங்கு உள்ள கடற்படை உருபினர்கள் பெரும் ஆதரவு கொடுக்கிரார்கள்.

“ஹயிபீரியன் ஹய்வே” வாகனங்கள் போக்குவரத்து கப்பலை எதிர்ப்பாளர்களின் வெளியிடப்பட்ட முதல் துறைமுக வளாகத்தில் நடத்திய அனைத்து நடவடிக்கைகளின் கடற்படையின் உயர் தொழில் திறன் மற்றும் அறிவு காட்ட முடிந்தது. எனவே நடத்திய செயல்பாடுகளின் இறங்கு துறையில் கப்பல்கள் பாதுகாப்பாக கட்டி வைத்திருத்தல், இழுபறிக்கு படகுகள் மற்றும் விமானி படகுகள் கையாளுதல், இறக்கப்படும் மற்றும் கப்பல்களின் பொருட்களை ஏற்றுதல் ஆன பணிகள் கடற்படை தலைமையில் நடைபெற்றது.

கடற்படை உதவி வழங்கிய வெளிநாட்டு கப்பல்களாக ஹயிபீரியன் ஹய்வே,ஹோயங்வே க்லோவிச் பீனிக்ஸ், வான்செரி, பேர்ல் ஏஸ்,பெக்லியா,மோனின் கிறிஸ்டினா, பொசிடிவு பிரேவ் மற்றும் டெல்பினச் லீடர் கப்பல்கள் ஆகும்

இந்த பல கப்பல்கள் உலகின் முன்னணி கப்பல் நிறுவனங்களின் பெரிய கப்பல்கலாக அறிமுகப்படுத்தப்பட முடியும். “ஹயிபீரியன் ஹய்வே” கப்பலை வெளியிடப்படுத்துவது மற்றும் அதன் பிறகு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுவதுக்கு கடற்படை அளித்த பங்களிப்பு முலம் மீண்டும் சர்வதேச கப்பல் நிறுவனங்களுக்கு இலங்கை பற்றி நம்பிக்கை கொள்ள முடிந்துள்ளது.

MV HYPERION HIGHWAY
MV HOYANGER
MV GLOVIS PHOENIX
MV VAN CHERRY
MV PEARL ACE
MV PAGLIA
MV MORNING CHRISTINA
MV DELPHINUS LEADER
MV POSITIVE BRAVE