நிகழ்வு-செய்தி

கடற்படை சமூக திட்டங்களுக்கு ஒரு ஆண்டு நிறைவு
 

கடந்த காலத்தில் மதிப்பில்லாத சேவை செய்த இலங்கை கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகுக்கு தற்போதைய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கடற்படை தளபதியாக கடமைகளை பெற்றபிறகு அவரது ஆலோசனைப்படி கேப்டன் பிரியங்கர திசாநாயக்க அவருடைய தலைமையின் கீழ் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடும் திட்டம் தொடங்கியது.

22 Dec 2016

மேலும் இரண்டு கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு
 

கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்த 11 வாணிகக் கப்பல்கலின் நடவடிக்கைகள் ஒழுங்காக செயல்படுவதுக்கு அங்கு உள்ள கடற்படை உருபினர்கள் பெரும் ஆதரவு கொடுக்கிரார்கள்.

22 Dec 2016