கடற்படை நடன நிகழ்ச்சி (Navy Ball) – 2016 வண்ணமயமாக நடைபெற்றது
 

இலங்கை கடற்படையின் நேசம் மற்றும் உயர் பொழுதுபோக்கு காட்சியடயும் கடற்படை நடன நிகழ்ச்சி (Navy Ball) மூன்றாவது முறையாகவும் நேற்று (23) கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கடற்படைக் கட்டளம் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனத்தின் அதிகாரி வீட்டில் வண்ணமயமாக நடைபெற்றது.

கடல் பாதுகாப்பு மற்றும் கடல்சார் போராளி படைகள் தனிப்பட்ட பாரம்பரியங்கள் மற்றும் பழக்கவழக்கங்களில் உள்ள இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட 2016 நேவி பால்  நடன நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் மற்றும் திருமதி யமுனா விஜேகுனரத்ன அவர்களுடய அழைப்பின் பேரில் பாதுகாப்புச் அமைச்சின் செயலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்து கொண்டார். மேலும், சிறப்பு விருந்தினர்களாக பாதுகாப்பு அதிகாரிகளின் பணியாளர், இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி, முப் படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அவர்களது மனைவிகளும் கலந்து கொண்டனர்.

தாய்நாட்டை பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புக்காக இடைவிடாமல் கவனத்தை செலுத்தும் கடற்படை எப்போதும் தனது பாரம்பரிய பழக்கவழக்கங்கள் உகந்த வழிகளில் பண்புள்ள மற்றும் மரியாதை இருக்கும் அவர்கள் என்று இது போன்ற நிகழ்ச்சிகளின் தெரியப்படுகிறது. அந்த வழியில் இந்த முரயும் கடற்ப்படை நடன நிகழ்ச்சி “கப்பல் மேலெ நடிப்போம்” என கருத்துக்கு கீழ் நீல நிற உடையின் அதிகாரிகள் இசை நடனங்களின் ஈடுபட அனுமதித்துள்ளது.

சம்பிரதாயத்துடன் செய்யப்பட்ட சூரிய அஸ்தமம் மூலம் அந்த மாலை நிறமாக்கியது. மேலும் செய்யப்பட்ட கொடி நிலை மூலம் பாரம்பரிய நடன நிகழ்ச்சியாக இன் நிகழ்ச்சி உணர்வ வயிந்தது. கடற்படை இசைக்குழு மற்றும் விருந்தினர் இசைக்குழுவின் அழகான இசை மற்றும் கடற்படை நடன குழுவின் அழகான நடன வடிவங்களின் வடிவான அந்த மாலையில் 2016 கடற்படை ராணியாக ரியர் அட்மிரல் (ஓய்வு), ரோகன் பெரேரா அவருடைய மகள் காவிந்தியா பெரேரா அபிஷேகப்பட்டன. கடற்படை தளபதிவின் மனைவி திருமதி யமுனா விஜேகுனரத்ன கையால் முடிசூட்டப்பட்ட அவளுக்கு பாதுகாப்புச் செயலாளர்கையால் வெற்றியைக் அடையாள உடை வழங்கப்பட்டது. அத்துடன் வண்ணமயமான மாலையில் கடற்படை நடன நிகழ்ச்சி (Navy Ball) – 2016  வெற்றிகரமாக முடிந்தது.