66வது கடற்படை தினம் முன்னிட்டு கடைசி மத திட்டம் களனி ரஜமகா விஹாரயில்
 

கடந்த டிசம்பர் 09ம் திகதி ஈடுபட்ட இலங்கை கடற்படையில் 66 வது கடற்படை தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யபட்ட கடைசி மத திட்டம் நேற்று (30) களனி ரஜமகா விஹாரயில் நடைபெற்றது. போதி பூஜை மற்றும் தர்ம விரிவுரைகளுடன் இப் மத திட்டம் கடற்படை பணியாளர் தளபதி  ரியர் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவருடைய  தலைமயின் நடைபெற்றது. பூஜாவின் கலந்த குழு முதலில் களனி ரஜ மஹா விஹாராதிபதி பேராசிரியர் வணக்கத்தக்கூரிய கொள்ளுப்பிட்டி மஹிந்த சங்கரக்கித தேரர் கன்டு ஆசீர்வாதம் பெற்ருக்கொன்டார்கள்.

அதன் பிறகு கடற்படையினர் மற்றும் மத பள்ளி குழந்தைகளுடய பங்களிப்பின் வாழிட கலசம் எடுத்த ஊர்வலம் தெருக்களில் சென்றது. இப் ஊர்வலம் முடிவின் பின் தர்ம விரிவுரை தொடங்கியது தொடம்பஹல ஸ்ரீ இராகுல தேரர் மூலம் காலத்துக்கூறிய தர்ம விரிவுரை நடத்தப்பட்டது. மேலும், உதிக்கும் புதிய ஆண்டுக்காக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் உட்பட எல்லா கடற்படையினர்களுக்கும்  ஆசீர்வாதம் செய்யப்பட்டது. யுத்தத்தில் உயிர் தியாகம் கெய்த வீர்ர்களுக்கு மற்றும் தாய்நாட்டுக்கு புன்னியம் ஆசீர்வாதிக்கப்பட்டது.இப் மத திட்டங்களுக்கு மேற்கு கடற்படைக் கட்ளை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா அவர்கள், கடற்படை பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் பல வீர்ர்கள் கலந்து கொண்டனர்.