சட்டவிரோதமாக சங்குகளை பிடித்த 05 நபர்கள் கடற்படையால் கைது
 

ஒரு சரியான உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக சங்குகளை பிடித்த 05 நபர்கள் கடற்படையால் நேற்று (30) கைது செய்யப்பட்டனர். வடக்கு கடற்படை கட்டளை புங்குடுதீவு இலங்கை கடற்படை கப்பல் கோடயிம்பரவின் வீரர்களால் குரிகட்டுவான் பையர் அருகில் செல்லப்படுவதுக்கு இருந்த சங்குகள் கைப்பற்றப்பட்டன. அங்கு அவர்களுடன் ஒரு வல்லம் மற்றும் சட்டவிரோதமாக பிடித்த 2,394 சங்குகள்  கைப்பற்றப்பட்டன. சந்தேக நபர்களும் பொருள்களும் யாழ்ப்பாணம் கடற்றொழில் பனிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.