நிகழ்வு-செய்தி

பதவிய பகுதியில் நிருவப்பட்ட இன்னொரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறக்கப்பட்டது
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் இன்னோரு திட்டம் முடிவு செய்யப்பட்டது.

02 Jan 2017

ஒரே நாடு, ஒரே தேசத்தின் ஒரு கொடியின் நிழலில் தாய்நாட்டை அபிவிருத்திக்காக ஈடுபடுவோம் என கடற்படை சத்தியப் பிரமாணம்
 

2017 புது வருடத்தில் கடமைகள் துவக்கி முதலாதவாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் தலைமையில் இன்று (2) காலையில் கடற்படை தலைமையகத்தில் அரசாங்க ஊழியர்கள் உறுதிமொழி வழங்கப்பட்டது.

02 Jan 2017

வடக்கு கடற்படை கட்டளை மூலம் எலுவதீவில் மருத்துவ மையம்
 

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக வடக்கு கடற்படை கட்டளைப் இணைக்கப்பட்ட மருத்துவ துறையில் அதிகாரிகள் மற்றும் வீர்ர்களால் கடந்த 31 டிசம்பர் திகதி யாழ்ப்பாணம் எலுவதீவில் செயின்ட் தாமஸ் கத்தோலிக்க திருச்சபையின் மருத்துவ மையம் நடைபெற்றது.

02 Jan 2017