விபத்தான இந்திய மீனவர்களுக்கு கடற்படையின் ஆதரவு
 

கிழக்கு கடற்படை கட்டளை திருகோணமலை கடற்படை பட்டறையில் 4 வது வேக படகு படையின் இணைக்கப்பட்ட பி 4445, கடற்படை அதிவேகத் தாக்குதல் படகில் கடமைகளை செய்யும் விரர்களால் நேற்று (5) பொடுவகட்டு பிரதேச கடலில் மிதக்கும் மீன்பிடி படகில் இருந்தத 6 இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டது.

அந்த மீனவர்கள் இந்தியாவின் அந்தமான் தீவுகளின் இருந்து மீன்பிடிக்க வந்துருந்தார்கள் கடலில் கடுமையான தட்பவெப்ப நிலைக் காரணமாக இப் படகில் எஞ்சின் முடக்கப்பட்டு சுமார் 40 நாட்கள் கடலில் மிதக்கி உள்ளன.அதன் படி அவர்கள் குச்சவேலி இலங்கை கடற்படை கப்பல் வலகம்பா நிருவனத்துக்கு கொண்டு வந்த பின் எஞ்சின் சரிசெய்து தேவையான எரிபொருள், உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு மீண்டும் சர்வதேச கடற்பரப்பிக்கு எடுத்துச்சௌள திட்டமிடப்பட்டிருக்கிறது.