நிகழ்வு-செய்தி

இன்னும் 05 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

06 Jan 2017

புதிய அதிகாரிகலுக்கு நியமனம் கடிதங்கள் வழங்கப்பட்டன
 

இலங்கை கடற்படையின் 59வது ஆட்சேர்ப்பின் 28 கடேட் அதிகாரிகளுக்கு மற்றும் 2017 வருடம் முதல் நேரடி நுழைவின் 27 அதிகாரிகளுக்கு நியமனம் கடிதங்கள் வழங்கும் விழா இன்று (6) இலங்கை அரசாங்க கூட்டு தலைமை ஹய்ட்ரோகெபர் அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் தனிநபர் ரியர் அட்மிரல் சிசிர ஜயகொடி அவருடய தலைமையில் இலங்கை கடற்படை கப்பல் பிராக்கிரம நிருவனத்தின் அட்மிரல் சோமரத்ன திசாநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

06 Jan 2017

விபத்தான இந்திய மீனவர்களுக்கு கடற்படையின் ஆதரவு
 

கிழக்கு கடற்படை கட்டளை திருகோணமலை கடற்படை பட்டறையில் 4 வது வேக படகு படையின் இணைக்கப்பட்ட பி 4445, கடற்படை அதிவேகத் தாக்குதல் படகில் கடமைகளை செய்யும் விரர்களால் நேற்று (5) பொடுவகட்டு பிரதேச கடலில் மிதக்கும் மீன்பிடி படகில் இருந்தத 6 இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டது.

06 Jan 2017