நிகழ்வு-செய்தி

இன்னும் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

08 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையால் கைது.
 

வடமேற்கு கடற்படை கட்டளை கல்பிடிய இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் வீரர்களால் நேற்று (7) சின்னபாடு கடல் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று மீனவர்களைக் கைது செய்யப்பட்டனர்.

08 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் இரண்டு இடங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதன்படி, நேற்று (7) வடமத்திய கடற்படை கட்டளை தலைமன்னார் இலங்கை கடற்படை கப்பல் தம்மன்னா நிருவனத்தின் இணைக்கப்பட்டுள்ள வீர்ர்களால் தலைமன்னார் வடக்கு பிரதேச கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் அங்கு, மீன்பிடிக்க பயன்படுத்தப்பட்ட விசைப்படகும் கைது செய்யப்பட்டது.

08 Jan 2017