51 இந்திய மீனவர்கள் மற்றும் 03 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்படும்
 

இலங்கை காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 51 இந்திய மீனவர்கள் இந்திய அரசாங்கத்துக்கு ஒப்படைப்பு மற்றும் இந்தியா காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட 03 இலங்கை மீனவர்கள் திரும்ப நம் நாட்டுக்கு ஒப்படைப்பு இன்று (10) இலங்கை கடற்படை உதவியுடன் நடத்தப்பட்டது.

அப் பணி காங்கேசன்துறையின் வடக்கு சர்வதேச கடற்பரப்பில் நடத்தப்பட்டது. அதற்காக எல் 820 கப்பல் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் சிஜி 48 கப்பலும் இந்திய கடலோர காவல்படையின் 'சாகர்' கப்பலும் கலந்து கொண்டது.