கடற்படைத் தளபதி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கண்காணிப்பு விஜயம்
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் நேற்று (11) அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கண்காணிப்பு விஜயம் செய்தார். அங்கு தெற்குக் கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரால் நிஷாந்த உலுகேதென்ன அவர்களால் கடற்படைத் தளபதியை வரவேற்கப்பட்டார். கடற்படைத் தளபதி அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பின் ஈடுபடும் கடற்படையினர் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக விஷேட சோதனை நடத்தப்பட்டது.

இந்த விஜயத்தின் போது கடற்படைத் தளபதியாள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் விரைவான பயன்படுத்தல் மண்டலத்தில் நிர்மானிக்கப்பட்ட கட்டிடம் திறக்கப்பட்டது. அங்கு அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் அழைத்த அவர் இப் பகுதியில் உள்ள சிவில் மக்களுடன் உறவுகள் பராமரித்து பாதுகாப்பு மற்றும் தேசிய இலக்கை அடைவதற்குக்காக கடற்படையினரால் ஈடுபடும் சேவை மிகவும் பாராட்டினார். இந்த நிகழ்வை நினைவு கூரும் விதமாக தெற்குக் கடற்படை கட்டளைத் தளபதி அவர்களால் கடற்படைத் தளபதிக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. இன் நிகழ்வுக்கு தெற்கு கடற்படை கட்டளைத்தின் சிரேஷ்ட, இளய அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் கழந்துகொன்டனர்.