நிகழ்வு-செய்தி

இன்னும் 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

12 Jan 2017

கைவிடப்பட்ட கேரள கஞ்சா 68 கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.
 

வடக்கு கடற்படை கட்டளை மாதகல் இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிருவனத்தில் வீர்ர்களால் நேற்று (11) குசுமந்துரை ஆழமற்ற கடலில் மிதக்கும் 23 கிலோக்ராம் கேரள கஞ்சா மற்றும் கடற்கரை அருகே கைவிடப்பட்ட கேரள கஞ்சா 05 கிலோக்ராம் கண்டுபிடிக்கப்பட்டது.

12 Jan 2017

கடற்படைத் தளபதி அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கண்காணிப்பு விஜயம்
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் நேற்று (11) அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கண்காணிப்பு விஜயம் செய்தார்.

12 Jan 2017