நிகழ்வு-செய்தி

100வது நீர் சுத்திகரிப்பு யந்திரம் மக்களுக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின்எண்ணக்கருவின் கீழ் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தின் கேப்டன் பிரியங்கர திசாநாயக்க அவருடைய தலைமையின் கீழ் சமூக பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த இச் செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

14 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கைது.
 

மேற்குக் கடற்படை கட்டளை இலங்கை கடற்படை கப்பல் கலனி நிருவனத்தின் வீர்ர்களால் நேற்று (13) நீர்கொழும்பு பிரதேச கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

14 Jan 2017

கடற்படையினர் 6 பேரை 3.5 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் கைது.
 

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி 3.5 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 6 பேரை வெவ்வேறு இடங்களில் வைத்து போலீசாரின் உதவியுடன் நேற்று (13) கடற்படையினரால் கைது செய்யப்படனர்

14 Jan 2017