நிகழ்வு-செய்தி

கடற்படையினர் 02 பேரை 45 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் கைது.
 

வடமத்திய கடற்படை கட்டளை நச்சிகுடா இலங்கை கடற்படை கப்பல் புவனெக நிருவனத்தின் வீர்ர்களால் இன்று (16) எருக்குலம்பிட்டி பிரதேச கடலில் 45 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 02 பேரை கடற்படையினரால் கைது செய்யப்படனர்.

16 Jan 2017

மேலும் 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்களுக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் இன்னோறு திட்டம் இன்று (16) முடிவு செய்யப்பட்டது.

16 Jan 2017

“திலின மல்ல” வெற்றியார்களுக்கு பரிசுகளை வழங்கப்படும்
 

நிரந்தர மற்றும் தற்காயின கடற்படை நலன்புரி நிதியத்தின் வருடாந்த பரிசுப்பொதிகளை பகிர்ந்த்தல் கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் தலைமையில் இன்று 16 இலங்கை கடற்படை கப்பல் பராக்கிரம நிருவணத்தில் கலங்கரை விளக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

16 Jan 2017

சுயேட்சை கடற்படை முகத்தில் வருடாந்த முகாம் கடற்படை தளபதி தலைமையில்
 

இலங்கை சுயேட்சை கடற்படை முகத்தில் வருடாந்த முகாம் கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ண அவர்களின் தலைமையின் இன்று 16 வெலிசர கடற்படை விளையாட்டு மைதாண தொகுதியில் நடைபெற்றது.

16 Jan 2017

வடக்கு கடற்படை கட்டளை களசிறப்பு மருத்துவ சிகிச்சை
 

கடற்படையின் சமூக நலன்புரி சேவையின் ஒரு அங்கமாக நெடுந்தீவு மக்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை கடந்த 12ஆம் திகதி நடைபெற்றது.

16 Jan 2017