இந்திய கடற்படையின் போர் கப்பல்களை உற்பத்தி மற்றும் கையகப்படுத்துவல் கட்டுப்பாடு அதிகாரி இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

இன்று (19) கடற்படை தலைமையகத்தில் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட இந்திய கடற்படையின் போர் கப்பல்களை உற்பத்தி மற்றும் கையகப்படுத்துவல் கட்டுப்பாடு அதிகாரி வைஸ் அட்மிரல் டீ எம் தேஷ்பான்டி அவர்களை மிக அன்புடன் வரவேற்கப்பட்டது.அந்த வரவேற்பின் பிரகு வைஸ் அட்மிரல் டீ எம் தேஷ்பான்டி அவர்கள் கடற்படை தளபதி அலுவலகத்தில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகள் மற்றும் இரு நாடு படைகள் இடையில் இருக்கும் நட்பை மேம்படுத்த விவாதிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னங்க்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.