கடற்படையினர் ஒருவரை 02 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது.
 

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி கிழக்குக் கடற்படை கட்டளை இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தின் இணைக்கப்பட்ட விர்ர்களால் இன்று (22)தொரன்காடு பகுதியில் ஒருவரை 02 கிலோ 250 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறுத்த நபர் மற்றும் கேரள கஞ்சா தொகை மேலதிக சட்ட நடவடிக்கைலுக்கு திருகோணமலை காவல் துறையின் கையளிக்கப்பட்டுள்ளார்.