நிகழ்வு-செய்தி

மேலும் இரு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் கடற்படை தளபதி கையால் மக்களுக்கு திறந்து வைப்பு
 

கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

22 Jan 2017

கடற்படையினர் ஒருவரை 02 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது.
 

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி கிழக்குக் கடற்படை கட்டளை இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தின் இணைக்கப்பட்ட விர்ர்களால் இன்று (22)தொரன்காடு பகுதியில் ஒருவரை 02 கிலோ 250 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது.
 

வடமத்திய கடற்படை கட்டளை தலெய்மன்னார் கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால் நேற்று (21) சவுத்பார் பிரதேச கடலில் வெடிபொருட்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 Jan 2017