கடற்படையினராள் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்பு.

கிழக்குக் கடற்படை கட்டளை நிலாவெலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா மற்றும் இலங்கை கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்கள் இணைந்து நேற்றைய தினம் (22) கோபாலபுரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டனர்.

கம்பளை பகுதியில் வசிக்கும் 14-வயதான இந்த குழந்தை குளிக்கும் போது , நீரில் மூழ்கி இருக்கிறார். அவர் பாதுகாப்பாக மீட்ட பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.