நிகழ்வு-செய்தி

ஐந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் இன்னோறு திட்டமாக நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படுவது குறிப்பிடலாம்.

23 Jan 2017

கடற்படை தளபதி கிழக்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளை பிரதேசங்களில் விஜயம்

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் கடந்த 21 திகதி கிழக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் விஜயமொன்றை மேற்கொண்டார்.

23 Jan 2017

கடற்படையினராள் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்பு.

கிழக்குக் கடற்படை கட்டளை நிலாவெலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா மற்றும் இலங்கை கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்கள் இணைந்து நேற்றைய தினம் (22) கோபாலபுரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டனர்.

23 Jan 2017