நிகழ்வு-செய்தி

அனுராதபுரம் சென் ஜோசப் கல்லூரியின் நிருவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் இன்னோறு திட்டமாக நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிருவப்படுவது குறிப்பிடலாம்.அதன் படி அனுராதபுரம் சென் ஜோசப் கல்லூரியின் நிருவப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று (25) வடமத்திய கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் மெர்ரில் விக்கிரமசிங்க அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.

25 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது.
 

வடமத்திய கடற்படை கட்டளை தலெய்மன்னார் கடற்படை கப்பல் கஜபாவின் வீரர்களால் நேற்று (24) பேசாலை பிரதேச கடலில் தனியிலை வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது ஒரு கண்ணாடியிழை படகு மற்றும் ஒரு தனியிலை வலை ஆகியன கைப்பற்றப்பட்டன.

25 Jan 2017