நிகழ்வு-செய்தி

நய்நதீவு விஹாரயின் புத்தர் சிலை திரைவிலக்கப்பட்டது
 

நய்நதீவு பண்டைய ரஜ மஹா விஹாரயின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முசலிந்த நாகம் ஆருட புத்தர் சிலை பாதுகாப்பு செயலாளர் பொறியியல் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களால் இன்று(26) பக்தர்களின் யாத்திரை விவகாரத்துக்கு திரைவிலக்கப்பட்டது.

26 Jan 2017

02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டும்.

26 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 மீனவர்கள் கைது.
 

வடமத்திய கடற்படை கட்டளை நாசிகுடா கடற்படை கப்பல் புவனெகவின் வீரர்களால் நேற்று (25) முன்தம்பிட்டி பிரதேச கடலில் தனியிலை வலைகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட 02 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

26 Jan 2017

கடற்படையினர் இருவரை 04 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி 4.1 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 02 பேரை வெவ்வேறு இடங்களில் வைத்து போலீசாரின் உதவியுடன் நேற்று (25) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

26 Jan 2017