நிகழ்வு-செய்தி

‘சயுருசர’ எனும் 31வது சஞ்சிகை வெளியீடு
 

கடற்படையினரின் ஆக்கங்களைக் கொண்ட ‘சயுருசர’ எனும் 31வது சஞ்சிகை குறித்த சஞ்சிகையின் பிரதி ஒன்று இன்று (27) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு பிரதம ஆசிரியர் லெஃப்டினென்ட் கமாண்டர் ருவன் பேமவீர அவர்களினால்கடற்படை தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

27 Jan 2017

‘பூட் பிரின்ட் ஒன் தே சேன்ட்ஸ் ஒப் டைம்’ (Foot Prints on the Sands of time’) எனும் புத்தகம்கடற்படை தளபதிக்கு வழங்கி வைப்பு
 

இலங்கை முன்னாள் இராணுவத்தினரின் சங்கத்தினால் வெளியிடப்பட்ட ‘பூட் பிரின்ட் ஒன் தே சேன்ட்ஸ் ஒப் டைம்’ (‘Foot Prints on the Sands of time’)எனும் புத்தகத்தின் முதல் பிரதியை இன்று (27) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

27 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது.
 

வடக்கு கடற்படை கட்டளை மன்டதீவு கடற்படை கப்பல் வேலுசுமனவின் வீரர்களால் நேற்று (26) சிருதீவுக்கு நெருங்கிய கடல் பிரதேசத்தில் தனியிலை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

27 Jan 2017