நிகழ்வு-செய்தி

02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள்பாவனைக்கு திறந்து வைப்பு
 

பொதுமக்களின் நன்மை கருதி கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திரவிஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமையஇலங்கை கடற்படையினரால் பல்வேறுபட்ட சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்து.மேலும், மக்களுக்குசுத்தமான குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்யும் வகையில் குறித்த பகுதிகளில் நீர்சுத்திகரிப்புநிலையங்கள் நிருவப்படுகின்றன.அதன் மற்றுமொரு திட்டமாக.

30 Jan 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு மீனவர்கள் கைது.
 

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட உள்நாட்டு நபர்கள் இருவரை வெவ்வேறு இடங்களில் வைத்து நேற்று (29) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 Jan 2017